Please drop your feedbacks to Alltamillyrics@gmail.com

Thursday, March 9, 2017

பார்த்தேன் களவு போன நிலவ நான் பாடல் வரிகள் Paarthen Kalavu pona Nilava naan paarthen Power Paandi Lyrics

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
திருவிழா ஒன்னே முன்னே காட்சிதான் கொடுக்கிறதே எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல
மிதக்கிறனே
மழையில மண்ணின் வாசம்
மயங்கி போய் கிடக்கிறனே.
வேண்டுன சாமி எல்லாம்
வரமா தந்த துணை நீதான்.
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன பார்தேன்... பார்தேன் சாஞ்சேன்..சாஞ்சேன்..
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது

ஒரு சூர காத்து ஊர பாடல் வரிகள் Oru Soora kaathu Oora paarthu Lyrics Power paandi Lyrics

ஒரு சூர காத்து ஊர பாத்து போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
ஒரு சூர காத்து ஊர பாத்து போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில் தேடி வந்து பவுடர் பூசுது
ஒரு கதவு துறக்குது.
புது வழிகள் புறக்குது..
வயசான சிங்கம் Jeans போட்டு Dance ஆடுது...
அட நாடி துடிக்குது புது வேகம் புறக்குது.
அட பழைய ரத்தம் பத்தி எரியுது கொதிக்குது.
ஒரு சூர காத்து ஊர பாத்து போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
ஓர் உலகம் காலடியில்தான் அடங்குது.
பேர் சொல்லிட போர் முழக்கம்தான்
முழங்குது
காகங்களும் மேகங்களும்  கீழ பிறக்குது.
விண்வெளியில் என்னுடைய Face தெறியுது...
இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும்
நான் போடும் தாளத்துக்கெல்லாம் எல்லாம் ஆடும்
இதுதான்டா சொர்க்கம்
அது இப்போ என் பக்கம்
நான் போன பின்னால் என் பேர் நிக்கும்...
அந்த Star ம் நான்டா.
அந்த Sun ம் நான்டா.
அந்த Sunஓட விண்ணும் நான்டா.
ஒதுங்குடா....
ஒரு சூர காத்து.. காத்து..காத்து
என்ன பாத்து சூர காத்து..காத்து
ஒரு சூர காத்து ஊர பாத்து போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
ஒரு சூர காத்து ஊர பாத்து போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பார்த்து ஏறுது
பல குயிலு கூவுது ஒரு மயிலு ஆடுது ஒரு வானவில் தேடி வந்து பவுடர் பூசுது
ஒரு கதவு துறக்குது.
புது வழிகள் புறக்குது..
வயசான சிங்கம் Jeans போட்டு Dance ஆடுது...
அட நாடி துடிக்குது புது வேகம் புறக்குது.
அட பழைய ரத்தம் பத்தி எரியுது கொதிக்குது

வானம் பறந்து பார்க்க ஏங்கும் பாடல் வரிகள் Vaanam Paranthu parka yengum Power Paandi lyrics

வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையை தேடுதா..
என்றும் இவனும் குழந்தையா..
வார்த்தை இன்னும் மழலையா..
சிரிப்பில்  இதயம் பொங்குதே.
கருணை சிந்துதே...
காற்று மழையில் மோதலாம்,அந்த கடலில் சேரலாம்.
இந்த குழந்தை கூட்டத்தில் இவனும் தென்றலே..
மன்னாதி மன்னா..வீராதி வீரா.
எங்கள் நண்பா பாண்டி...
விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம்..
எங்கள் நண்பா பவர் பாண்டி..
புதிய வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..
வாழ்க்கையே என்றுமே எதையோ தேடும் பயணம். இறுதியில் அடைக்கலம் பேரன் பேத்தி ஜனனம்..
தேடினோம் ஓடினோம்....
எத்தனை கனவு... ஓய்ந்து போய் சாய்வது குழந்தை இருக்கும் கூடு...
இதுதான் சுகமா.. கடவுளின் வரமா...
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா
தாயும் இல்லை,தாரமும் இல்லை.
மகனின் மகளே நீ ஓடிவா
தோளில் ஓன்று மடியில் ஓன்று உணர்ந்தால் மட்டும் புரியும்..
உயிர் மட்டும் ..இது போதும்..
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையை தேடுதா..
என்றும் இவனும் குழந்தையா..
வார்த்தை இன்னும் மழலையா..
சிரிப்பில்  இதயம் பொங்குதே.
கருணை சிந்துதே...
காற்று மழையில் மோதலாம்,அந்த கடலில் சேரலாம்.
இந்த குழந்தை கூட்டத்தில் இவனும் தென்றலே..
மன்னாதி மன்னா..வீராதி வீரா.
எங்கள் நண்பா பாண்டி...
விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம்..
எங்கள் நண்பா பவர் பாண்டி..
புதிய வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..

வீசும் காத்தோடதான் Veesum Kaathoda than Power Paandi பவர் பாண்டி பாடல் வரிகள்

வீசும் காத்தோடதான் பாரம் இல்ல
பஞ்சாகுதே நெஞ்சம்.
ஊடு வாசவிட்டு நாடோடியா வந்துப்புட்டா இன்பம்..
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா...
மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசையில்ல..
துன்பங்கள் தூளாகி போகும் தூசா.
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
ஈர காத்தெல்லாம் இசையாகும்
தூங்கி போனனே இப்போ.
அள்ளி கொண்டாடும் பூமிக்கு பேர புள்ள நான் இப்போ..
அடடா.....
உறவா.....
ஒரு மரத்தடி இருக்கும்...
இணையா துணையா வழி முழுவதும் இனிக்கும்..
காணும் பூமி எல்லாம் உன்னோட உறவாகுமே...
சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா...
மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசையில்ல..
துன்பங்கள் தூளாகி போகும் தூசா.
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
வீசும் காத்தோடதான் பாரம் இல்ல
பஞ்சாகுதே நெஞ்சம்.
ஊடு வாசவிட்டு நாடோடியா வந்துப்புட்டா இன்பம்..

வெண்பனி மலரே பாடல் வரிகள் Venpani Malare Song Lyrics

வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே...தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிறிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே
தெரிகின்றதே ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..
வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்