பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
திருவிழா ஒன்னே முன்னே காட்சிதான் கொடுக்கிறதே எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல
மிதக்கிறனே
மழையில மண்ணின் வாசம்
மயங்கி போய் கிடக்கிறனே.
வேண்டுன சாமி எல்லாம்
வரமா தந்த துணை நீதான்.
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன பார்தேன்... பார்தேன் சாஞ்சேன்..சாஞ்சேன்..
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
திருவிழா ஒன்னே முன்னே காட்சிதான் கொடுக்கிறதே எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல
மிதக்கிறனே
மழையில மண்ணின் வாசம்
மயங்கி போய் கிடக்கிறனே.
வேண்டுன சாமி எல்லாம்
வரமா தந்த துணை நீதான்.
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன பார்தேன்... பார்தேன் சாஞ்சேன்..சாஞ்சேன்..
பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.
இடி மின்னல் அடிக்குது
thankyou
ReplyDeletewhat's your name
ReplyDeletename
Deleteஇந்த பாடல் வரிகளுக்கு விளக்கம் தருவீங்களா
ReplyDelete